484
கரூரில் தமது வீட்டை ஒட்டி கிளினிக் நடத்தி வரும் மோகன் என்ற மருத்துவர், வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் 6 கேள்விகளை கேட்டு தனது வீட்டு வாசலில் போர்டாக மாட்டி வைத்துள்ளார். நீங்கள் நேர்மையானவரா,...

369
ஆம்பூரில் மருத்துவப் படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்த பெண் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். புகாரின் பேரில் மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது ரஜினிகாந்தி...

2675
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் காய்ச்சலுக்காக தனியார் கிளினிக்கில் போடப்பட்ட ஊசியால் 4 வயது சிறுமி பலியானதாகக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காய்ச்சல்ன்னு கஷ்டப்பட்ட த...

2735
காரைக்கால் அருகே நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து கிளினிக்கை சேதப்படுத்தியதுடன், மருத்துவரையும் சரமாரி தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் மருத்துவரிடம் மன்னிப்பு கோரியதுடன், அப்பகுதி ஜமாத்தார் ம...

2928
திருப்பூரில், போலி ஆவணங்கள் வாயிலாக நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கொடிக்கம்பம் அரு...

9198
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எம்.பி.பி.எஸ். படிக்காமல் கிளினிக் அமைத்து மருத்துவம் பார்த்து வந்த 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திமுகம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட, ஒசூர் அ...

3717
சிவகங்கை அருகே இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதார இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தேவகோட்டையில் உள்ள ஒரு கிளினிக்கில் சோதனை நடத்திய போது...



BIG STORY